எளிமையில் என்றும் வாழ்ந்தாய்
கருணையை இதயத்தில் சுமந்தாய்
மாவீரர் நினைவில் சதா மூழ்குவாய்
இலட்ச்சியத்தில் இளகாய்
வீரனுக்கு உன்னைவிட யார் இவ்வுலகில் உண்டு
தலைவனாய் இருந்தும் இறுதிவரை
தலையணை அற்றே படுத்துறங்குவாய்
அர்ப்பணிப்பின் ஆணிவேர் நீதான்
பலவீனம் அற்ற மனிதன்
விடுதலையை உயிராய் நேசித்த புனிதன்

0 comments:
Post a Comment